புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 3) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக தலைவர் நட்டா, கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளிக்கும்படி பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை: திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி உள்ள நயினார் நாகேந்திரன் மீதான புகார் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி தமிழக அரசியலில் இரு மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நடிகர் விஜய்.